Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலின் பாதுகாப்பைக் குறைத்தது போன்று மஹிந்தவின் பாதுகாப்பையும் குறையுங்கள்

December 5, 2018
in News, Politics, World
0

மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது பிரதமர் அல்லவெனவும், இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பைக் குறைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கு முரணாக புதிய பிரதமர் நியமிக்கப்பட்டவுடன் பொலிஸ் மா அதிபர் தலைகீழாக மாறி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பைக் குறைக்க நடவடிக்கை எடுத்தார்.

இப்போது நாம் சொல்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே. இதனால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமருக்கான மேலதிக பாதுகாப்பை பொலிஸ் மா அதிபர் குறைக்கட்டும் எனவும்அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

தெற்கு அரசியல் குழப்பம்: மேற்குலகும் சம்பந்தனும்!

Next Post

பாராளுமன்றத்தில் இன்று ஆளும் கட்சி இல்லை, காலை10.30 மணிக்கு கூடுகிறது

Next Post

பாராளுமன்றத்தில் இன்று ஆளும் கட்சி இல்லை, காலை10.30 மணிக்கு கூடுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures