Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலின் உதவியின்றி ஆட்சி அமைக்கத் தயார்

February 16, 2018
in News, Politics, World
0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்பு இன்றி ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்காது ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, கட்சியின் நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் அறிவித்துள்ளார். அரசியல் குழப்ப நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதாக முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாகாணசபைத் தேர்தல்கள் செப்ரெம்பரில் சாத்தியம்

Next Post

வெற்றியடைந்தவர்களை போன்று தெரிவு செய்யப்படாதவர்களையும் நாம் கைவிடமாட்டோம்

Next Post
வெற்றியடைந்தவர்களை போன்று தெரிவு செய்யப்படாதவர்களையும் நாம் கைவிடமாட்டோம்

வெற்றியடைந்தவர்களை போன்று தெரிவு செய்யப்படாதவர்களையும் நாம் கைவிடமாட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures