Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலினால் நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது – லால்காந்த

October 28, 2018
in News, Politics, World
0

ரணில் விக்ரசிங்கவிற்கு மக்கள் வழங்கிய ஆணை ஊடாக, மக்கள் எதிர்பார்த்த திருட்டு தொடர்பான விடயத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது. ராஜபக்ஸவைத் தோற்கடிக்க முடியாமல் போனது. அவர்களின் தரத்திலும் திருடுவதற்கு ஆரம்பித்தனர். ரணிலால் முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Previous Post

மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்ட ஐ.தே.க நடவடிக்கை

Next Post

ரணிலின் பாதுகாப்பை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Next Post

ரணிலின் பாதுகாப்பை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures