Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரஞ்சி கிண்ணம்: சரித்திரம் படைத்த வீரர்கள்

October 16, 2016
in News, Sports
0
ரஞ்சி கிண்ணம்: சரித்திரம் படைத்த வீரர்கள்

ரஞ்சி கிண்ணம்: சரித்திரம் படைத்த வீரர்கள்

மும்பையில் நடைபெற்று வரும் ரஞ்சி கிண்ணப் கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிரா – டெல்லி அணிகள் விளையாடின.

நேற்று நடந்த போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ஸ்வப்னில் கூகலே – அன்கிட் பவனே ஜோடி ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 594 ஓட்டங்களை குவித்து புதிய சாதனை படைத்தது.

ஸ்வப்னில் 351 ஓட்டங்களும், அன்கிட் 258 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்கள்.

இதற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் போபால் அணிக்காக விஜய் ஹசாரே – குல் முகமது ஜோடி 577 ஓட்டங்கள் இணைந்து எடுத்ததே சாதனையாக இருந்தது, அது இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பணப்பரிமாற்றம் நடந்தது உண்மை தான், விஷாலை மிரட்டியது கதை வேறு- நாசர் ஓபன் டாக்

Next Post

WWE-ல் களமிறங்கவிருக்கும் இந்திய வீரர்?

Next Post
WWE-ல் களமிறங்கவிருக்கும் இந்திய வீரர்?

WWE-ல் களமிறங்கவிருக்கும் இந்திய வீரர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures