Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரஞ்சன் ராமநாயக்க எவ்வித குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் நாடாளுமன்றத்திற்கு ஒப்படைக்கவில்லை

January 24, 2020
in News, Politics, World
0
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எவ்வித குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று (24) பாராளுமன்ற கூடிய போது சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களை பாராளுமன்றில் ஒப்படைப்பதாக கடந்த செவ்வாக்கிழமையன்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்க கடந்த புதன் கிழமையன்று தொலைப்பேசி உரையாடல் குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் சிலவற்றை பாராளுமன்றில் ஒப்படைத்ததாக நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைக் கூட்டம்

Next Post

றிசாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

Next Post

றிசாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures