Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரஞ்சனுக்கு வெகுவிரைவில் விடுதலை கிடைக்கும் என நம்புகின்றேன் – சஜித் பிரேமதாச

July 30, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

மனிதாபிமானம் மிக்க அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் முழுமையான விடுதலை பெறுவார் என்று தான் நம்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெகுவிரைவில் தனக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்ற சாதகமான எதிர்பார்ப்புடன் ரஞ்சன் ராமநாயக்க காத்திருக்கின்றார். அவருக்கு முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும் என்பதே, என்னுடையதும் முழு இலங்கை மக்களதும் எதிர்பார்ப்பாகும். இதற்காக நாம் பிரார்த்திற்கின்றோம். எமது பிரார்த்தைக்கு ஏற்ப நீண்ட நாட்கள் அன்றி , மிக விரைவில் அவருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்.

நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க முழுமையான விடுதலை கிடைக்கும் எதிர்பார்பார்ப்பதோடு, அந்நாள் வரும் வரை காத்திருக்கின்றோம். அவர் ஓர் உண்மையான மனிதாபிமானி என்பதோடு ஒரு மக்கள் சார் கலைஞராகவும்  மகத்தான பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதியும், மக்கள் சார் கலைஞராகவும் தொடர்ந்து மக்கள் செல்வாக்குள்ள பிரபலம் மிக்க ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திரமான பிரஜையாக சமூகத்திற்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காக பாடுபடுவதை பார்க்க வேண்டும் என்பதே எமது ஒரேயொரு நோக்கமாகும் என்றார். 

Previous Post

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலதா மாளிகைக்கு விஜயம்

Next Post

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | ஏஎன்ஐ

Next Post
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | ஏஎன்ஐ

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | ஏஎன்ஐ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures