Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ரஜினி, கமல் கூட வாங்காத விருது.. பிரியங்கா சோப்ரா பெறுகிறார்

May 29, 2017
in Cinema, News
0

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது பல்வேறு சினிமா ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அரசு சார்பில் வழங்கப்படும் ஒரு விருது. இதுவரை அந்த விருதை சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் போன்றவர்கள் வாங்கியுள்ளனர்.

அத்தகைய உயரிய விருதை பிரியங்கா சோப்ரா விரைவில் பெறவுள்ளார். அவருக்காகவே தாதாசாகேப் பால்கே விருது கமிட்டி ‘சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை’ என்ற பிரிவை கொண்டுவந்துள்ளது.

பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் சர்வதேச புகழ் பெற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா. அந்த படம் ஜூன் 2ம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விஷாலுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி!

Next Post

காலா படத்தின் கதை இதுதானா? லேட்டஸ்ட் தகவல்

Next Post
காலா படத்தின் கதை இதுதானா? லேட்டஸ்ட் தகவல்

காலா படத்தின் கதை இதுதானா? லேட்டஸ்ட் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures