Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரங்கே பண்டாரவின் மகன் விளக்கமறியலில்

June 8, 2018
in News, Politics, World
0

விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜூன் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிலாபம் நீதவானின் எழுத்துமூலமான உத்தரவுக்கமைய நுகேகொடை பதில் நீதவான் வைத்தியசாலைக்கு வருகை தந்து சந்தேகநபரை பரிசோதித்த பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க சொத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, குடி போதையில் வாகனம் செலுத்தியமை, வாள் ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிலாபம் பொலிஸார் அவருக்கெதிராக நீதிமன்றத்தில் அறிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதி

Next Post

பகிடி வதையை ஒழிக்க பொது வேலைத்திட்டம்

Next Post

பகிடி வதையை ஒழிக்க பொது வேலைத்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures