Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ் வாள்வெட்டு தொடர்பில் கைதாகிய 75 பேருக்குப் பிணை

November 21, 2017
in News, Politics
0

வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் முயற்சியாக கடந்த சில நாள்களில் மட்டும் பொலிஸாரால் 81 பேர் கைது செய்யப்பட்டனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்தார்.

இதில் தற்போது 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 75 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடி அதிகரித்துள்ள நிலையில் தற்போது புதிதாக பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தினமும் மாலை நேரங்களிலிருந்து நள்ளிரவுவரை இந்தச் சுற்றி வளைப்பும் தேடுதலும் மேற்கொள்வதாக அவர் மேலும் கூறினார்.

Previous Post

ரயில் கூரைகளில் பயணித்த பயணிகள் : இது இலங்கையில்

Next Post

இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

Next Post
இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures