Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் எடுத்த விபரீத முடிவு!

March 4, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் சிறைக்கூண்டில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர் தான் அணிந்திருந்த மேற்சட்டை (T-Shirt)யை பயன்படுத்தி தூக்கு போடுவதற்கு முயற்சித்துள்ளார்.

இதை அவதானித்த சக கைதிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர் அச்சுவேலி பிரேத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.த்துள்ளனர்.

Previous Post

சுவிஸில் ஆலயத்தினுள் குண்டு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Next Post

7 ஆம் திகதிமுதல் எகிப்திய இளவரசர் சுற்றுப் பயணம்

Next Post

7 ஆம் திகதிமுதல் எகிப்திய இளவரசர் சுற்றுப் பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures