Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் பல்கலை வளாகத்தில் கிருமித்தொற்று நீக்கல்

April 23, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனோ தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கிருமித் தொற்று நீக்கல் மருந்து விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கும் பல்கலைக்கழக சூழலிலும் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி அதிகரித்தது!

Next Post

வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்

Next Post

வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures