Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்தில் பலி

February 26, 2019
in News, Politics, World
0

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து முல்லைத்தீவு-  மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ-9 வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.10 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ். நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற கல் ஏற்றிய டிப்பர் வாகனத்தில், அதி வேகமாக பயணித்த குறித்த பேருந்து மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

சிறப்புரிமையின் கீழ் சலுகை பெற முடியாது

Next Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர ஆலோசனை

Next Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர ஆலோசனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures