Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் சுன்னாகம் பகுதியில் போலீசார் துப்பாக்கி சூடு : மக்கள் பதற்றம்

June 17, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்ற நிலை ஏற்பட்டது.

சுன்னாகம் பகுதியில் இரு இளைஞர்கள் குழுக்கள் வாள்களுடன் தாக்கிக் கொண்டதை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

ஏழாலை மற்றும் குளமன்காடு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்களே வாள்களுடன் மோதிக் கொண்டனர்.

இந்த அனர்த்தம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்தவர் என்றும் சுமார் 28 வயதுடையவர் என்றும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலகம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Previous Post

மீண்டும் ஒவியா : பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

Next Post

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு

Next Post

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures