Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ். கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

November 30, 2021
in News, Sri Lanka News
0
கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்பு

யாழ்ப்பாணத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையிலேயே இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.

அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு,  வல்வெட்டித்துறை, நெடுந்தீவு ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் நேற்று கட்டைக்காட்டில் உருக்குலைந்த நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம் தொடர்பில் மீனவர்களால் கிராம சேவகர் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

Next Post

முதியவர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்

Next Post
முதியவர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்

முதியவர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை - மட்டக்களப்பில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures