Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் கடலில் மிதந்துவந்த மர்மப்பெட்டி!

January 20, 2018
in News, Politics
0

யாழ்ப்பாணம், மண்டைதீவு கடலில் மர்மான மரப் பெட்டியொன்று மிதந்துவந்து பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேகத்திற்கு இடமான பெட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியில் ஆயுதங்கள் இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடலில் மிதந்து வந்த குறித்த பெட்டி தொடர்பாக மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இப் பெட்டியானது மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மல்லையாவுக்கு எதிராக கைது, ‘வாரன்ட்’

Next Post

உயரும் சென் நதியின் நீர்மட்டம்! – மூடப்பட்டுள்ள வீதிகள்!!

Next Post

உயரும் சென் நதியின் நீர்மட்டம்! - மூடப்பட்டுள்ள வீதிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures