Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு

April 26, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்

அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

நேற்றிரவு தம்பதியர்களிற்கிடையில் தர்க்கம் உருவாகியதாகவும், கணவனால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டதையடுத்து, அவரது கணவர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே, எதையும் உறுதியாக தெரிவிக்கலாமென பொலிசார் தெரிவித்தனர்.

Previous Post

பாதித்தோர் எண்ணிக்கை 477ஆக அதிகரிப்பு

Next Post

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்

Next Post

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures