Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர் வீடு திரும்பினார்

May 27, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இத்தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மத போதகருடன் பழகிய தாவடி பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கோரோனோ தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் கொழும்பு தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் .

அதன்பின்னர் கொழும்பில் சுமார் 65 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல்நலம் தேறிய அவர் வீடு திரும்பியுள்ளார்.

Previous Post

தொண்டமானின் இறுதிக் கிரியைகள் கொட்டகலையில்

Next Post

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

Next Post

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures