Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் மஹிந்தவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

December 2, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பேரணிநேற்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.

இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் மக்கள் ஆணைக்கு அனுமதி என்னும் தொனிப்பொருளில் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பேரணி கொட்டும் மழையில் இடம்பெற்றதுடன், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்

Previous Post

ரணில் – மஹிந்த சந்தித்து பேசிய இரகசியம் என்ன?

Next Post

சவுதி இளவரசனுக்கும் டிரம்புக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல்

Next Post

சவுதி இளவரசனுக்கும் டிரம்புக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures