Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திகுத்து தாக்குதலில் பலி

January 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றா என்பவரின் கணவரான தவனேசன் (40 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மதுபோதையில் கூச்சல்

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திகுத்து தாக்குதலில் பலி | Death In Stabbing Attack In Jaffna

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நபர் ஒருவர் மது போதையில் கொலையுண்ட நபரது வீட்டுக்கு முன்னால் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

வீதியில் வழிமறித்து கத்திகுத்து தாக்குதல்

இந்நிலையில் கொலையுண்ட நபர் மது போதையில் கூச்சலிட்டவர் வெளியேறி சென்றுவிட்டார் என்று கருதி மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது கூச்சலிட்டவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திகுத்து தாக்குதலில் பலி | Death In Stabbing Attack In Jaffna

கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

பெரிய நாற்காலியின் மூலையில் அமர்ந்திருக்கும் சிறிய மனிதர் அநுர : விமர்ச்சிக்கும் சஜித் எம்.பி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures