Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் தொடரும் மரணங்கள்! 21 ஆக அதிகரிப்பு

December 30, 2017
in News
0

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் முல்லைத்தீவை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை பலியானார்.

இதன்மூலம், குறித்த வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் பலியானோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அமானஷ்யங்கள் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Previous Post

யாழில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டிய இருவர் கைது!

Next Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Next Post
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures