Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் சுடப்பட்ட இளைஞன் இவர் தான்!!

October 23, 2017
in News, Politics
0
யாழில் சுடப்பட்ட இளைஞன் இவர் தான்!!

யாழ்ப்பாணம் அரியாலையில் இன்று இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள இளைஞர் இவர் தான். அரியாலையில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்வழியாக வந்த இந்த மீனவ இளைஞனை நோக்கி ஏன் சுட்டது என்று தெரியவில்லை.

நேற்றைய சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி யாருடையது? வடக்கில் பொலிஸார், அதிரடிப்படை, இராணுவம், கடற்படை, வான்படை போன்ற ஆயுதப்படைகளைவிட வேறு யாரேனும் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா? அதுவும் போர் நடந்து இத்தனை ஆண்டுகளின்பின்னர் அவை வெளிப்படவேண்டிய தேவை என்ன?

Previous Post

திவுலபிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

Next Post

அசத்தும் வாட்ஸ்ஆப்.!

Next Post
அசத்தும் வாட்ஸ்ஆப்.!

அசத்தும் வாட்ஸ்ஆப்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures