Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

January 6, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
15 வயதான தனது சொந்த மகளை கர்ப்பிணியாக்கி குழந்தைக்கு தாயாக்கிய தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

யாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக  உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் மற்றும் அவரது குழுவினர் கடந்த மாதம் (26.12.2024) அன்று திருநெல்வேலி பகுதியில் வழமையான உணவக பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

காலாவதியான பொருட்கள்

இதன்போது திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் உணவு தயாரிப்பதற்காக திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்கள் மற்றும் சுட்டுத்துண்டு எதுவும் இல்லாத பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Restaurant Surrounded In Tirunelveli Area Jaffna

இதனையடுத்து, குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் குறித்த உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று (06) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கினை இன்றையதினமே விசாரணைக்கு எடுத்துகொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் உணவக உரிமையாளரிற்கு 70,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டியேற்படும் | பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

Next Post

யாழில் திருட்டு தொழிலை ஒழித்தே தீருவோம் : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை!

Next Post
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் திருட்டு தொழிலை ஒழித்தே தீருவோம் : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures