Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் கொட்டும் மழை : பல இடங்களில் இடிமின்னல் தாக்கம்

May 22, 2018
in News, World
0
யாழில் கொட்டும் மழை : பல இடங்களில் இடிமின்னல் தாக்கம்

யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.

திருநெல்வெலிப் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரமொன்று பற்றி எரிந்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையினர் சென்று தீயை அணைத்தனர்.

மின்னலுடன் கூடிய மழையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் தென்னை மரம் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.50 மணியளவில் நடந்தது என்றும் தீ அணைப்பதற்கான எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று முற்பகல் தொடக்கம் பரவலாக இடியுடன் கூடிய மழை பொழிந்துவருகிறது.

Previous Post

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு : ஒருவர் பரிதாப பலி

Next Post

காஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயம்

Next Post

காஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures