Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்ததினக் கொண்டாட்டம்

January 18, 2019
in News, Politics, World
0

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்ததினக் கொண்டாட்டம் யாழில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம்-பாசையூர் பகுதியில் இந்த நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

பாசையூர் எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில், பாசையூர் கடற்கரை முன்றலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு அருகே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு, யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதன்போது, பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள், ஆடைகள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பாசையூர் எம்.ஜி.ஆர் மன்றத்தின் உறுப்பினர்கள், உதவித்திட்டப் பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post

புதிய எதிர்க்கட்சி தலைவராக இன்று கடமைகளை பொறுப்பேற்கும் மகிந்த

Next Post

எத்தியோப்பியாவில் விபத்து 18 பேர் பலி, 33 பேர் காயம்

Next Post

எத்தியோப்பியாவில் விபத்து 18 பேர் பலி, 33 பேர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures