Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் அடித்து நொருக்கப்பட்ட முச்சக்கரவண்டி

January 13, 2019
in News, Politics, World
0

முச்சக்கர வண்டி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாட்டினால் குறித்த வாகனம் இனம்தெரியாத நபர்களால் இன்று காலை உடைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றை நபர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்திருந்தேன். அதற்கான பணத்தைக் கட்டம் கட்டமாகச் செலுத்தி வந்தேன். அவ்வாறு செலுத்தியதில் மிகுதியாக 10 ஆயிரம் ருபா பணம் கொடுக்க வேண்டியிருந்தது .அதில் கொள்வனவு செய்த முச்சக்கர வண்டியின் மேலதிக சில்லு தரவேண்டி இருந்தது. ஆகவே அதனைத் தந்தவுடன் மிகுதிப் பணத்தைத் தருவதாக கூறியிருந்தேன்

இன்று காலை வந்த இருவர் மிகுதிப் பணத்தினை தருமாறு கோரினர். அப்போது மேற்படி விடயத்தை கூற அவர்கள் எம்முடன் முரண்பட்டனர். முச்சக்கர வண்டியை அடித்துடைத்தனர்.

இது தொடர்பில் நாம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளோம்.என்று முச்சக்கர வண்டி உரிமையாளர் தெரிவித்தார்.

Previous Post

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலி

Next Post

உலக அரங்கில் தமிழர்களுக்கு கடந்த யுத்ததில் இல்லாத ஆதரவு தற்போது கிடைத்துள்ளது!

Next Post

உலக அரங்கில் தமிழர்களுக்கு கடந்த யுத்ததில் இல்லாத ஆதரவு தற்போது கிடைத்துள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures