Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

September 28, 2018
in News, Politics, World
0
யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

அநுராதபுரம் – சியம்பலகஸ்வெவ பகுதியில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் இருந்து விவசாய காணிக்கு நேற்று இரவு சென்ற நபர் யானை தாக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த அவர், ரம்பேவ மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியில் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 78 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Previous Post

அதிபரை நியமிக்கக் கோரிஆர்ப்பாட்டம்!!

Next Post

இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு

Next Post

இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures