Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மௌனத்தைக் கலைக்கவே ஆர்ப்பாட்டம்

February 18, 2018
in News, Politics, Uncategorized, World
0

நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால், அரசிடம் இருந்து  எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த மக்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றுகூட இன்றுவரை நிறைவேறவில்லை. மத்திய-மாநில அரசுகள், நெடுவாசல் மக்களின் வாழ்வாதாரத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றன. இதனால் மனம் வெறுத்துப்போன அந்தப் பகுதி மக்கள் ஒருமித்த குரலுடன், அடுத்தக்கட்டப் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.

Previous Post

மௌத் ஆர்கன் வாசித்து அசத்தும் யானை!

Next Post

நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு

Next Post

நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures