Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோடிக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்து

May 25, 2019
in News, Politics, World
0

இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பிற்பகல் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் மிக நெருங்கிச் செயற்படுபவர் என்ற வகையில் அவரது இந்த வரலாற்று முக்கியத்துவமுடைய வெற்றி தொடர்பில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அவரது எதிர்வரும் ஆட்சிக் காலப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொலைபேசியினூடாக குறுகிய உரையாடலொன்றை மேற்கொண்ட இருநாட்டு அரச தலைவர்களும் சகோதர அரசுகள் என்ற வகையில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திக்காக ஒத்துழைப்புடன் செயற்பட உறுதிபூண்டனர்.

Previous Post

வவுனியாவில் பசுமாடு திருடிய இருவர் கைது

Next Post

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான எவரும் இல்லை

Next Post

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான எவரும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures