Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்ரிபால சிறிசேனவை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்

January 24, 2020
in News, Politics, World
0

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

”முன்னாள் பாதுகாப்புச் செயலாளரோ அல்லது பொலிஸ் மா அதிபரோஅந்த தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூர வேண்டியதில்லை.பெஜட் வீதி அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்துவரும் முன்னாள் ஜனாதிபதியே இதற்கு பொறுப்புக்கூர வேண்டும்.சிறிசேனவுக்கு இப்போது ஜனாதிபதிக்கான சிறப்புரிமை இல்லை.எனவே அவரை கைது செய்யலாம் .உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றி தெரிந்துகொண்ட பின்னர் சிங்கப்பூருக்கு சென்று ஒளிந்துகொண்டார் மைத்ரிபால.அவர் செய்த உயிர்வேள்வியே அந்த தாக்குதல்களாகும்.” என்றும்  ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

Previous Post

யாழ் வல்வெட்டித்துறையில் முன்னாள் போராளியைத் தேடி இராணுவத்தினர் வலைவீச்சு!

Next Post

கைது நடவடிக்கைகளின் போது அனைவரையும், சமமாக நடாத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Next Post

கைது நடவடிக்கைகளின் போது அனைவரையும், சமமாக நடாத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures