Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரியுடன் அரசியல் விடயங்கள் எதனையும் பேசவில்லை

August 27, 2018
in News, Politics, World
0
மைத்திரியுடன் அரசியல் விடயங்கள் எதனையும் பேசவில்லை

தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் தொடர்பில் எந்தவொரு விடயமும் கலந்துரையாடப்பட வில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக அறிமுகமானவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி எனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருப்பார் எனவும் அவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அரசியல் தொடர்பில் எதனையும் பேச வில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(26) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர், மதூஷின் நெருங்கிய சகாவின் மனைவி

Next Post

அமைச்சர் பைஸர் இராஜினாமா செய்ய வேண்டும்

Next Post

அமைச்சர் பைஸர் இராஜினாமா செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures