Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்­தி­ரி­பா­ல­வுக்கு நன்றி தெரி­வித்த புதிய ஜனா­தி­பதி

November 20, 2019
in News, Politics, World
0

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வரு­டங்­களில் நாட்­டுக்கு ஆற்­றிய சேவைக்கு எனது கௌர­வ­மான நன்­றியை தெரி­விக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

புதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக் ஷ நேற்­றைய தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் தனது கட­மை­களை பொறுப்­பேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கலந்­து­கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி இட்­டி­ருந்த டுவிட்டர் பதி­வி­லேயே இந்த விட­யத்தை குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ இட்­டி­ருந்த டுவிட்டர் பதிவில்,

“ இந்த நாட்டின் ஏழா­வது ஜனா­தி­பதி என்ற வகையில் எனது கட­மை­களை இன்று காலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பொறுப்­பேற்­றுக்­கொண்டார். முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்­க­ளிப்­புடன் நடை­பெற்­றது. முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வரு­டங்­களில் நாட்­டுக்கு ஆற்­றிய சேவைக்கு எனது கௌர­வ­மான நன்­றியை தெரி­விக்­கின்றேன்”” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்!

Next Post

புதையல் தோண்­டிய இடத்தில் துப்­பாக்­கிகள்

Next Post

புதையல் தோண்­டிய இடத்தில் துப்­பாக்­கிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures