Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

மைதானத்தில் மலர்ந்த காதல்..!!

April 12, 2018
in Sports
0
மைதானத்தில் மலர்ந்த காதல்..!!

பொதுநலவாய விளையாட்டு விழாவின் மூலம் ஒரு காதல் ஜோடி ஒன்றுசேர்ந்துள்ளது.
கூடைப்பந்தாட்ட மைதானத்தின் நடுவில்தான் இந்த காதல் போட்டி நடந்தது.

மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து அணி மொஸம்பிக் அணியை வீழ்த்தியது.

இந்தவெற்றியை அங்கு கொண்டாடாது இங்கிலாந்து வீராங்கனை ஜோர்ஜியா ஜோன்ஸ் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியை காண சென்றுள்ளார்.

இந்த வேளை இங்கிலாந்து ஆண்கள் கூடைப்பந்தாட்டப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து வீரர் ஜமீல் அண்டர்சன், ஒற்றைக் காலை வளைத்து தரையில் மண்டியிட்டு ஜோர்ஜியாவை நோக்கி என்னைத் திருமணம் செய்துகொள் என்று கையிலிருந்த திருமண மோதிரத்தை நீட்டினார்.

அதை ஏற்றுக்கொண்ட ஜோர்ஜியா கட்டியணைத்து தனது சம்பதத்தை தெரிவித்தார். அரங்கத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்ப இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர்.

Previous Post

சென்னை ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திடீர் ஒத்திவைப்பு!

Next Post

ஐ.பி.எல் போட்டிகளை இடமாற்றம் செய்ய இதுதான் காரணம்..!

Next Post

ஐ.பி.எல் போட்டிகளை இடமாற்றம் செய்ய இதுதான் காரணம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures