Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மேல் மாகாணத்தில் 147 நபர்கள் கைது

December 19, 2021
in News, Sri Lanka News
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 147 சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 11,162 மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ‍மொத்தம் 15,685 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் மேல் மாகாணத்தில் நடமாடும் ரோந்து மற்றும் வீதித் தடைகள் அமைத்து தினசரி நபர்கள் மற்றும் வாகனங்களின் செயற்பாடுகளை சோதனையிடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கராச்சியில் நடந்த வெடி விபத்தில் 15 பேர் பலி

Next Post

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

Next Post
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures