Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு, 755 பேர் கைது

January 21, 2020
in News, Politics, World
0

மேல் மாகாணத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நேற்று மேல் மாகாணத்திலுள்ள 110 பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 98 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 128 பேரும், போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 324 பேரும் காணப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான 205 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புக்கு 1200 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை செய்யப்போகும் அரசு !

Next Post

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகில் மூன்று ஏவுகணைத் தாக்குதல்கள்

Next Post

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகில் மூன்று ஏவுகணைத் தாக்குதல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures