Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேலும் ஒருவர் குணமடைவு! இதுவரை 55 பேர் வீட்டுக்கு!

April 12, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தொற்றுக்குள்ளாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 54 இலிருந்து 55 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 199 ஆகக் காணப்படுகின்றது. அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 137 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 165 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Previous Post

அக்கரைப்பற்று நோயாளியின் மனைவிக்கும் கொரோனா!

Next Post

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

Next Post

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures