Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மெக்­ஸி­கோ­வி­லி­ருந்து தபால் மூலம் அனுப்­பப்­பட்ட ஐஸ் போதைப்­பொ­ருள்

February 13, 2020
in News, Politics, World
0

கொழும்பு மத்­திய அஞ்சல் பரி­மாற்று நிலை­யத்தில், மெக்­ஸி­கோ­வி­லி­ருந்து தபால் மூலம் அனுப்­பப்­பட்ட ஐஸ் போதைப்­பொ­ரு­ளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

போதைப்­பொருள் தடுப்பு பிரி­விற்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லுக்­க­மைய, மெக்­ஸி­கோ­வி­லி­ருந்து கொழும்பு மத்­திய அஞ்சல் பரி­மாற்ற நிலை­யத்­துக்கு தபால் மூலம் அனுப்­பப்­பட்ட சந்­தே­கத்­திற்­கி­ட­மான பொதி­யொன்று சோத­னை­யி­டப்­பட்­டுள்­ளது.

இதன்­போது குறித்த பொதி­யி­லி­ருந்து 502 கிராம் ஐஸ் போதைப்­பொருள் மீட்­கப்­பட்­டுள்ளது.

இதனையடுத்து குறித்த பொதி­யினை பெற்­றுக்­கொள்ள வந்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்துள்ளது.

Previous Post

ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடு

Next Post

சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்பு

Next Post

சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures