Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்று பவுன் தங்க நகையை திருடிய இருவர் கைது

May 20, 2018
in News, Politics
0

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று பவுன் தங்க நகையை திருடிய இருவரை நேற்று(19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                              திருகோணமலை,லிங்க நகர் பகுதியைச் சேர்ந்த 24,மற்றும் 27 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                           குறித்த சந்தேக நபர்கள் லிங்க நகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் புகுந்து மூன்று பவுன் தங்க நகைகளை திருடியுள்ளதாக சந்தேக நபர்களுக்கெதிராக நகை உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                          சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்துள்ளதோடு இன்று(20) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமான ஒன்று

Next Post

திண்டுக்கல் மாவட்டம் :இடியுடன் கூடிய கன மழை

Next Post

திண்டுக்கல் மாவட்டம் :இடியுடன் கூடிய கன மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures