Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்றாவது முறையாக ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் சபை இன்று கூடவுள்ளது

April 24, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் சபை இன்று மூன்றாவது முறையாகவும் அலரி மாளிகையில் கூடவுள்ளது என பிரதியமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார். கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், கட்சியின் பிரதான பதவிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு அமைய கட்சியின் பிரதான பதவிகளுக்கு பொருத்தமானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். இதனையடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி சிறிகொத்தவில் நடைபெறும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

யோசனையை நிறைவேற்றிய பின்னர், மே மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பிரதான பதவிகளுக்கு தெரிவுசெய்யப்படும் நபர்களின் பெயர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் அலவத்துவல தெரிவித்துள்ளார்.

 

Previous Post

வெசாக் போயத் தினத்துக்குப் பின்னர் புதிய தேசிய வேலைத்திட்டம்!

Next Post

நாடாளுமன்றத்தில் பெரியளவு பணச் செலவு இல்லை!

Next Post

நாடாளுமன்றத்தில் பெரியளவு பணச் செலவு இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures