சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் புனித நோன்பு விடுமுறையின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன. இப்பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்கான மே மாதம் 14ம் திகதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.