Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் பதட்டம்

June 3, 2019
in News, Politics, World
0
இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
தமது அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து விலகுவது குறித்த தீர்மானத்தை இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிவித்தனர். இதைக்கேட்டு அப்சட் ஆன பிரதமர், ரணில் விக்கிரமசிங்க இதனால் அரசாங்கம் ஆட்டம் காணலாம் என தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது குறிக்கிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர எக்காரணம் கொண்டும், முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகக்கூடாதென வலியுறுத்தியுள்ளார்.
எனினும் தமது தீர்மானத்திலிருந்து பின்வாங்காத, முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளை துறப்பது என்ற தமது தீர்மானத்தில் உறுதியாக உள்ளனர்.
Previous Post

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் அதுரலிய ரத்ன தேரர்!

Next Post

ஹிஸ்புல்லாவும், ஆசாத் சாலியும் ராஜினாமா செய்தனர்

Next Post
ஹிஸ்புல்லாவும், ஆசாத் சாலியும் ராஜினாமா செய்தனர்

ஹிஸ்புல்லாவும், ஆசாத் சாலியும் ராஜினாமா செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures