Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் திகதி

May 5, 2018
in News, Politics, World
0

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக யாழ். மறைமாவட்ட நீதி, சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளின் போது கட்சிகளின் சார்பில் உரையாற்றுவதற்கு இரண்டு நிமிட நேரங்களே ஒதுக்கப்படுமெனவும் அக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ். கொழும்புத்துறை குருமடத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Previous Post

சிங்கப்பூருடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Next Post

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இன்று சுகததாஸவில்

Next Post

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இன்று சுகததாஸவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures