Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத் தீவு ஊடகவியலாளர் ஒருவர் கைது

November 16, 2019
in News, Politics, World
0

வாக்களிப்பு நிலையத்திற்குள் நின்று தனது வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த முல்லைத் தீவு ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இதே குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை வாக்களிப்பு நிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச் செல்லவேண்டாம் என

பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் குறித்த நபர்கள் தமது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

50 வீதத்திற்கும் அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள்

Next Post

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாக்களித்தார்!

Next Post

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாக்களித்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures