Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவு ஊடகவியலாரருக்கு ஏற்ப்பட்ட கொடுமை – திட்டமிட்ட சதி என குழப்பம்

March 13, 2019
in News, Politics, World
0

முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து, கமரா மற்றும் மடிக்கணிணி என்பன திருடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் ஊடக படப்பிடிப்பாளரும் செய்தியாளருமான கே.குமணன் என்பவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று  பகல் இடம்பெற்றுள்ளது.

ஊடகவியலாளரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணிணி என்பன திருடப்பட்டுள்ளன.

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, பொலிஸார் புலன் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரியுள்ள அமெரிக்கா

Next Post

ஆட்சிக்காலத்தில் கொள்ளையிட்ட பொருளை இலங்கைக்கு வழங்கும் ஒல்லாந்து!!

Next Post

ஆட்சிக்காலத்தில் கொள்ளையிட்ட பொருளை இலங்கைக்கு வழங்கும் ஒல்லாந்து!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures