Wednesday, September 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முல்லைத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம் திறந்துவைப்பு

June 1, 2019
in News, Politics, World
0

புதிதாக அமைக்கப்பட்ட முல்லைத்தீவு அளம்பில் அந்தோனியார் ஆலயம் யாழ். ஆயரால் திறந்து வைக்கப்பட்டது.

போரால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயமே இன்று   திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பி.ஞானப்பிரகாசத்தினால் இந்த ஆலயம் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்புவிழா இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.

ஆலயம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயரால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திறப்புவிழா நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கரைதுறைப்பற்று செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Previous Post

வெளிநாட்டு படைகளை நாட்டிற்குள் அனுமதிக்க இடமளியேன் – ஜனாதிபதி

Next Post

3 மாதங்களுக்கு பின்னர் இன்று பாகிஸ்தான் நோக்கி பறந்த ஸ்ரீ லங்கன் விமானம்

Next Post
3 மாதங்களுக்கு பின்னர் இன்று பாகிஸ்தான் நோக்கி பறந்த ஸ்ரீ லங்கன் விமானம்

3 மாதங்களுக்கு பின்னர் இன்று பாகிஸ்தான் நோக்கி பறந்த ஸ்ரீ லங்கன் விமானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures