Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முல்லைத்தீவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்!!

April 22, 2018
in News, Politics, World
0

முல்லைத்தீவு, கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பகுதி தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளது.

இந்த அனர்த்தம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டுத் தீ திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது இயற்கையாக ஏற்பட்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் கோட்டையாக முல்லைத்தீவு காடு காணப்படுகிறது.

அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சில குழுவினர் இன்னும் மறைந்திருக்கலாம் என இராணுவத்தினர் அச்சம் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த காலங்களில் முல்லைத்தீவு காட்டினை அழிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் மரணம்!

Next Post

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Next Post

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures