Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முல்லைத்தீவில் கரையோரப்பகுதி மக்கள் அச்சம்

March 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

முல்லைத்தீவில் கரையோரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட கரையோரப் பிரதேசம் எங்கும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.

இதனால் இன்று அதிகாலை ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் நிலை தொடர்பில் மீனவக் குடும்பங்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் முல்லைத்தீவு நகர்ப்பகுதியெங்கும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது.

மேலும் கரையோரப் பகுதியில் வாடிகளில் குடியமர்ந்திருந்த மீனவக்குடும்பங்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனதாகவும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

ஈரா­னுக்­குள் நுழைய முற்­பட்ட இலங்­கை­யர்­கள் நால்­வர் கைது

Next Post

திருகோணமலை மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை

Next Post

திருகோணமலை மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures