Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது தாக்குதல்

September 29, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியிலிருந்து நேற்று இரவு கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தாக்கியுள்ளனர்என தெரியவந்துள்ளது .

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

அத்துடன் குறித்த மீனவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் கள்ளப்பாடு பகுதியினைச் சேர்ந்த 46 தொழிலாளியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது .

Previous Post

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு தடை

Next Post

எனது தம்பியை திலீபன் கடத்தினார் ; டக்ளஸ் குற்றச்சாட்டு

Next Post

எனது தம்பியை திலீபன் கடத்தினார் ; டக்ளஸ் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures