Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முப்பதாவது மாடியில் இருந்து விழுந்த நபர்

December 23, 2017
in News, Politics, World
0

செந்தனியின் Epinay-sur-Seine இல் உள்ள ஒரு தொடர்மாடி கட்டிடத்தின் 30 ஆவது மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்துள்ளார். அவரின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 57 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். குறித்த தொடர்மாடி குடியிருப்பின் 30 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உயிரிழந்த நபர் குதிப்பதற்கு முன்னர் காவல்துறையினருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்ததாகவும், ‘வீட்டின் உரிமையாளர் என் வீட்டு கதவை உடைத்ததாகவும், நான் வீட்டின் வாடகையை செலுத்தவில்லை!’ எனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்த பின்னர், வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Previous Post

போதை மருந்து கடத்தலுக்காக ஃபேஸ்புக்கில் ரகசியக் குழுக்கள்

Next Post

லண்டன் பூங்கா அருகில் பயங்கர தீ விபத்து!

Next Post

லண்டன் பூங்கா அருகில் பயங்கர தீ விபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures