Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினம் | மெரினாவில் உள்ள நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி

December 6, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினம் | மெரினாவில் உள்ள நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி

மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வின்போது அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறுதி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது.

முன்னதாக இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்தஇ ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமைநம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்துஇ என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டிஇ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (டிச.5) மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அவரது வழியில் மக்களால் மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். ஜெயலலிதாவின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி மக்களுக்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி இமக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Previous Post

ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல் | சர்வதேச அளவில் தேடி கொலை செய்ய திட்டம்

Next Post

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின் உறவினர்கள் பலி | பூர்வீக வீடு முற்றாக தரைமட்டம்

Next Post
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின் உறவினர்கள் பலி | பூர்வீக வீடு முற்றாக தரைமட்டம்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின் உறவினர்கள் பலி | பூர்வீக வீடு முற்றாக தரைமட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures