Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் சரண்

March 19, 2018
in News, Politics, World
0

கொட்டகலை பிரதேச மருத்துவமனை விவகாரம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் திப்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முன்னிலையாகினார் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள தவறியதாக தெரிவித்து மருத்துவர்கள் மற்றும் நிர்வாக செயற்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக இவர் மீது மருத்துவமனை நிர்வாகம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த மலர்வாசகம் இன்று காலை முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ளும் வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படப்போவதாக கூறி கடந்த இரண்டு தினங்களாக பணிப்புறக்கணிப்பில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடதக்கது

Previous Post

தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

Next Post

நிதின் கட்கரியிடம் வருத்தம் தெரிவித்தார் கெஜ்ரிவால்

Next Post

நிதின் கட்கரியிடம் வருத்தம் தெரிவித்தார் கெஜ்ரிவால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures